Context verses Jeremiah 39:5
Jeremiah 39:1

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.

מֶֽלֶךְ, אֶל
Jeremiah 39:3

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

מֶֽלֶךְ
Jeremiah 39:4

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

מֶֽלֶךְ
Jeremiah 39:6

பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

אֶת
Jeremiah 39:10

காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

בְּאֶ֣רֶץ
Jeremiah 39:11

ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

מֶֽלֶךְ
Jeremiah 39:13

அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

מֶֽלֶךְ
Jeremiah 39:14

எரேமியாவைக் காவற்சாலψயின் முற்றத்திலிРρந்து வரவழைĠύது, அவனை வெளியே வπட்டுக்கு அழைத்தρக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.

אֶל, אֶל
Jeremiah 39:16

நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶל
pursued
army
But
וַיִּרְדְּפ֨וּwayyirdĕpûva-yeer-deh-FOO
the
חֵילḥêlhale
Chaldeans'
כַּשְׂדִּ֜יםkaśdîmkahs-DEEM
after
אַחֲרֵיהֶ֗םʾaḥărêhemah-huh-ray-HEM
overtook
and
them,
וַיַּשִּׂ֣גוּwayyaśśigûva-ya-SEE-ɡoo

אֶתʾetet
Zedekiah
צִדְקִיָּהוּ֮ṣidqiyyāhûtseed-kee-ya-HOO
plains
the
in
בְּעַֽרְב֣וֹתbĕʿarbôtbeh-ar-VOTE
of
Jericho:
יְרֵחוֹ֒yĕrēḥôyeh-ray-HOH
taken
had
they
when
and
וַיִּקְח֣וּwayyiqḥûva-yeek-HOO
upon
him.
up
him
brought
אֹת֗וֹʾōtôoh-TOH
him,
וַֽ֠יַּעֲלֻהוּwayyaʿăluhûVA-ya-uh-loo-hoo
they
אֶלʾelel
to
נְבוּכַדְרֶאצַּ֧רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
Nebuchadnezzar
king
מֶֽלֶךְmelekMEH-lek
Babylon
of
בָּבֶ֛לbābelba-VEL
to
Riblah
in
רִבְלָ֖תָהriblātâreev-LA-ta
land
the
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Hamath,
he
חֲמָ֑תḥămāthuh-MAHT
gave
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
where
אִתּ֖וֹʾittôEE-toh
judgment
מִשְׁפָּטִֽים׃mišpāṭîmmeesh-pa-TEEM