ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
| I have surely | שָׁמ֣וֹעַ | šāmôaʿ | sha-MOH-ah |
| heard | שָׁמַ֗עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| Ephraim | אֶפְרַ֙יִם֙ | ʾeprayim | ef-RA-YEEM |
| bemoaning himself | מִתְנוֹדֵ֔ד | mitnôdēd | meet-noh-DADE |
| thus; Thou hast chastised | יִסַּרְתַּ֙נִי֙ | yissartaniy | yee-sahr-TA-NEE |
| me, and I was chastised, | וָֽאִוָּסֵ֔ר | wāʾiwwāsēr | va-ee-wa-SARE |
| as a bullock | כְּעֵ֖גֶל | kĕʿēgel | keh-A-ɡel |
| unaccustomed | לֹ֣א | lōʾ | loh |
| לֻמָּ֑ד | lummād | loo-MAHD | |
| to the yoke: turn | הֲשִׁבֵ֣נִי | hăšibēnî | huh-shee-VAY-nee |
| thou me, and I shall be turned; | וְאָשׁ֔וּבָה | wĕʾāšûbâ | veh-ah-SHOO-va |
| for | כִּ֥י | kî | kee |
| thou | אַתָּ֖ה | ʾattâ | ah-TA |
| art the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| my God. | אֱלֹהָֽי׃ | ʾĕlōhāy | ay-loh-HAI |