எரேமியா 31
Jeremiah 31:15 in Tamil
எரேமியா 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
ராமாவில் புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாததினால் அவைகளுக்காக ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “ராமாவில் ஒரு சத்தம் கேட்கும். இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும். ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள். ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள். ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”
Thiru Viviliam
⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;␢ இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது;␢ ஒரே புலம்பலும் அழுகையுமாய்␢ இருக்கின்றது.␢ இராகேல் தம் குழந்தைகளுக்காக␢ அழுதுகொண்டிருக்கின்றார்;␢ ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்;␢ ஏனெனில், அவருடைய குழந்தைகள்␢ அவரோடு இல்லை.⁾
Roman Transliteration
Raamaavilae pulampalum kasappaana alukaiyumaakiya kookkural kaetkappattathu; raakael than pillaikalukkaaka aluthu, than pillaikal illaathapatiyaal avaikalinimiththam aaraுthal ataiyaathirukkiraal entu Karththar sollukiraar.
Jeremiah 31:15 in Other Translations
King James Version (KJV)
Thus saith the LORD; A voice was heard in Ramah, lamentation, and bitter weeping; Rahel weeping for her children refused to be comforted for her children, because they were not.
American Standard Version (ASV)
Thus saith Jehovah: A voice is heard in Ramah, lamentation, and bitter weeping, Rachel weeping for her children; she refuseth to be comforted for her children, because they are not.
Bible in Basic English (BBE)
So has the Lord said: In Ramah there is a sound of crying, weeping and bitter sorrow; Rachel weeping for her children; she will not be comforted for their loss.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: A voice hath been heard in Ramah, the wail of very bitter weeping, -- Rachel weeping for her children, refusing to be comforted for her children, because they are not.
World English Bible (WEB)
Thus says Yahweh: A voice is heard in Ramah, lamentation, and bitter weeping, Rachel weeping for her children; she refuses to be comforted for her children, because they are no more.
Young's Literal Translation (YLT)
Thus said Jehovah, A voice in Ramah is heard, wailing, weeping most bitter, Rachel is weeping for her sons, She hath refused to be comforted for her sons, because they are not.
எரேமியா Jeremiah 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD; A voice was heard in Ramah, lamentation, and bitter weeping; Rahel weeping for her children refused to be comforted for her children, because they were not.| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| A voice | ק֣וֹל | qôl | kole |
| in Ramah, | בְּרָמָ֤ה | rāmâ | ra-MA |
| was heard | נִשְׁמָע֙ | šāmaʿ | sha-MA |
| lamentation, | נְהִי֙ | nĕhî | neh-HEE |
| weeping; | בְּכִ֣י | bĕkî | beh-HEE |
| bitter | תַמְרוּרִ֔ים | tamrûr | tahm-ROOR |
| Rahel | רָחֵ֖ל | rāḥēl | ra-HALE |
| weeping | מְבַכָּ֣ה | bākâ | ba-HA |
| for | עַל | ʿal | al |
| her children | בָּנֶ֑יהָ | bēn | bane |
| refused | מֵאֲנָ֛ה | māʾēn | ma-ANE |
| to be comforted | לְהִנָּחֵ֥ם | nāḥam | na-HAHM |
| for | עַל | ʿal | al |
| her children, | בָּנֶ֖יהָ | bēn | bane |
| because they not. | כִּ֥י | kî | kee |
| אֵינֶֽנּוּ׃ | ʾayin | ah-YEEN |
Read Full Chapter : Jeremiah 31