Context verses Jeremiah 31:18
Jeremiah 31:15

ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
Jeremiah 31:19

நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.

כִּ֥י
Jeremiah 31:25

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.

כִּ֥י
Jeremiah 31:32

நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א
Jeremiah 31:35

சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

יְהוָ֥ה
the
to
yoke:
שָׁמ֣וֹעַšāmôaʿsha-MOH-ah
art
שָׁמַ֗עְתִּיšāmaʿtîsha-MA-tee
thus;
אֶפְרַ֙יִם֙ʾeprayimef-RA-YEEM
I
have
מִתְנוֹדֵ֔דmitnôdēdmeet-noh-DADE
surely
heard
Ephraim
himself
יִסַּרְתַּ֙נִי֙yissartaniyyee-sahr-TA-NEE
bemoaning
Thou
hast
chastised
chastised,
וָֽאִוָּסֵ֔רwāʾiwwāsērva-ee-wa-SARE
was
I
and
כְּעֵ֖גֶלkĕʿēgelkeh-A-ɡel
me,
לֹ֣אlōʾloh
as
לֻמָּ֑דlummādloo-MAHD
a
bullock
unaccustomed

הֲשִׁבֵ֣נִיhăšibēnîhuh-shee-VAY-nee
turn
turned;
be
shall
I
thou
me,
וְאָשׁ֔וּבָהwĕʾāšûbâveh-ah-SHOO-va
and
כִּ֥יkee
for
אַתָּ֖הʾattâah-TA
thou
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
my
God.
אֱלֹהָֽי׃ʾĕlōhāyay-loh-HAI