நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.
சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,
இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.
நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַר֮ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts; | צְבָאוֹת֒ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Let your hands | תֶּחֱזַ֣קְנָה | teḥĕzaqnâ | teh-hay-ZAHK-na |
| be strong, | יְדֵיכֶ֔ם | yĕdêkem | yeh-day-HEM |
| ye that hear | הַשֹּֽׁמְעִים֙ | haššōmĕʿîm | ha-shoh-meh-EEM |
| in these | בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM |
| days | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| אֵ֖ת | ʾēt | ate | |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| by the mouth | מִפִּי֙ | mippiy | mee-PEE |
| of the prophets, | הַנְּבִיאִ֔ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
| which | אֲ֠שֶׁר | ʾăšer | UH-sher |
| were in the day | בְּי֞וֹם | bĕyôm | beh-YOME |
| that the foundation laid, | יֻסַּ֨ד | yussad | yoo-SAHD |
| of the house | בֵּית | bêt | bate |
| of the Lord | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| of hosts | צְבָא֛וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| was that the temple | הַהֵיכָ֖ל | hahêkāl | ha-hay-HAHL |
| might be built. | לְהִבָּנֽוֹת׃ | lĕhibbānôt | leh-hee-ba-NOTE |