சகரியா 8

Zechariah 8:14 in Tamil

தமிழ்

சகரியா 8:14
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,

Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார் “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.

Thiru Viviliam
ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Roman Transliteration
Senaikalin Karththar sollukirathu ennavental: ungal pithaakkal enakkuk kopamoottinapothu naan ungalai thanntikka ninaiththu, manam maaraamal irunthathupola,

Zechariah 8:14 in Other Translations

King James Version (KJV)
For thus saith the LORD of hosts; As I thought to punish you, when your fathers provoked me to wrath, saith the LORD of hosts, and I repented not:

American Standard Version (ASV)
For thus saith Jehovah of hosts: As I thought to do evil unto you, when your fathers provoked me to wrath, saith Jehovah of hosts, and I repented not;

Bible in Basic English (BBE)
For this is what the Lord of armies has said: As it was my purpose to do evil to you when your fathers made me angry, says the Lord of armies, and my purpose was not changed:

Darby English Bible (DBY)
For thus saith Jehovah of hosts: Like as I thought to do you evil when your fathers provoked me to wrath, saith Jehovah of hosts, and I repented not;

World English Bible (WEB)
For thus says Yahweh of hosts: "As I thought to do evil to you, when your fathers provoked me to wrath," says Yahweh of Hosts, "and I didn't repent;

Young's Literal Translation (YLT)
For, thus said Jehovah of Hosts, As I did purpose to do evil to you, When your fathers made Me wroth, Said Jehovah of Hosts, and I did not repent,

சகரியா Zechariah 8:14

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,

For thus saith the LORD of hosts; As I thought to punish you, when your fathers provoked me to wrath, saith the LORD of hosts, and I repented not:

For כִּ֣י kee
thus כֹ֣ה koh
saith אָמַר֮ ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts; צְבָאוֹת֒ ṣābāʾ tsa-VA
As כַּאֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
I thought זָמַמְ֜תִּי zāmam za-MAHM
to punish לְהָרַ֣ע rāʿaʿ ra-AH
לָכֶ֗ם
provoked me to wrath, בְּהַקְצִ֤יף qāṣap ka-TSAHF
you, when your fathers אֲבֹֽתֵיכֶם֙ ʾāb av
אֹתִ֔י ʾēt ate
saith אָמַ֖ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֑וֹת ṣābāʾ tsa-VA
וְלֹ֖א lōʾ loh
and I repented not: נִחָֽמְתִּי׃ nāḥam na-HAHM



Read Full Chapter : Zechariah 8