Context verses Zechariah 8:23
Zechariah 8:2

நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
Zechariah 8:4

திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.

יְהוָ֣ה
Zechariah 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
Zechariah 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

יְהוָ֣ה
Zechariah 8:9

சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, אָמַר֮, יְהוָ֣ה, צְבָאוֹת֒, בַּיָּמִ֣ים
Zechariah 8:14

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,

אָמַר֮, יְהוָ֣ה, צְבָאוֹת֒, יְהוָ֣ה
Zechariah 8:15

இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

בַּיָּמִ֣ים
Zechariah 8:19

நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, יְהוָ֣ה
Zechariah 8:20

இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
Zechariah 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

לֵאמֹ֗ר, יְהוָ֣ה
to
כֹּֽהkoh
is
אָמַר֮ʾāmarah-MAHR
that
pass,
יְהוָ֣הyĕhwâyeh-VA
come
shall
צְבָאוֹת֒ṣĕbāʾôttseh-va-OTE
it
Thus
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
saith
הָהֵ֔מָּהhāhēmmâha-HAY-ma
Lord
the
hosts;
of
days
those
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
In
יַחֲזִ֙יקוּ֙yaḥăzîqûya-huh-ZEE-KOO
that
עֲשָׂרָ֣הʿăśārâuh-sa-RA
shall
take
hold
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
ten
men
out
מִכֹּ֖לmikkōlmee-KOLE
of
לְשֹׁנ֣וֹתlĕšōnôtleh-shoh-NOTE
all
languages
nations,
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
the
of
hold
take
וְֽהֶחֱזִ֡יקוּwĕheḥĕzîqûveh-heh-hay-ZEE-koo
even
shall
skirt
בִּכְנַף֩biknapbeek-NAHF
the
of
אִ֨ישׁʾîšeesh
of
him
Jew,
a
יְהוּדִ֜יyĕhûdîyeh-hoo-DEE
is
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
that
saying,
go
נֵֽלְכָה֙nēlĕkāhnay-leh-HA
We
עִמָּכֶ֔םʿimmākemee-ma-HEM
will
with
כִּ֥יkee
you:
for
heard
שָׁמַ֖עְנוּšāmaʿnûsha-MA-noo
have
we
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
God
with
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM