நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
| is Then he | וַיַּ֜עַן | wayyaʿan | va-YA-an |
| answered and | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
| unto me, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| saying, | זֶ֚ה | ze | zeh |
| This the word | דְּבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Zerubbabel, | זְרֻבָּבֶ֖ל | zĕrubbābel | zeh-roo-ba-VEL |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Not | לֹ֤א | lōʾ | loh |
| by might, | בְחַ֙יִל֙ | bĕḥayil | veh-HA-YEEL |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| by power, | בְכֹ֔חַ | bĕkōaḥ | veh-HOH-ak |
| but | כִּ֣י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| spirit, my by | בְּרוּחִ֔י | bĕrûḥî | beh-roo-HEE |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts. | צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |