Context verses Zechariah 4:6
Zechariah 4:4

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

אֶל, לֵאמֹ֑ר
Zechariah 4:7

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

זְרֻבָּבֶ֖ל
Zechariah 4:9

செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.

יְהוָ֥ה
Zechariah 4:10

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

כִּ֣י, זְרֻבָּבֶ֖ל, יְהוָ֔ה
Zechariah 4:13

அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

וַיֹּ֤אמֶר, אֵלַי֙, לֵאמֹ֔ר
is
Then
he
וַיַּ֜עַןwayyaʿanva-YA-an
answered
and
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
spake
אֵלַי֙ʾēlayay-LA
unto
me,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
saying,
זֶ֚הzezeh
This
the
word
דְּבַרdĕbardeh-VAHR
of
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Zerubbabel,
זְרֻבָּבֶ֖לzĕrubbābelzeh-roo-ba-VEL
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Not
לֹ֤אlōʾloh
by
might,
בְחַ֙יִל֙bĕḥayilveh-HA-YEEL
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
by
power,
בְכֹ֔חַbĕkōaḥveh-HOH-ak
but
כִּ֣יkee

אִםʾimeem
spirit,
my
by
בְּרוּחִ֔יbĕrûḥîbeh-roo-HEE
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE