குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.
அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
| And the priest | וְהִקְטִ֨יר | wĕhiqṭîr | veh-heek-TEER |
| shall burn | אֹתָ֤ם | ʾōtām | oh-TAHM |
| them upon the altar | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
| for an offering made by fire | הַמִּזְבֵּ֔חָה | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
| unto the Lord: | אִשֶּׁ֖ה | ʾišše | ee-SHEH |
| it | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| is a trespass offering. | אָשָׁ֖ם | ʾāšām | ah-SHAHM |
| הֽוּא׃ | hûʾ | hoo |