Context verses Leviticus 7:5
Leviticus 7:1

குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

הֽוּא׃
Leviticus 7:6

ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.

הֽוּא׃
Leviticus 7:14

அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

לַֽיהוָ֑ה
Leviticus 7:21

மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

לַֽיהוָ֑ה
Leviticus 7:25

கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

אִשֶּׁ֖ה, לַֽיהוָ֑ה
And
the
priest
וְהִקְטִ֨ירwĕhiqṭîrveh-heek-TEER
shall
burn
אֹתָ֤םʾōtāmoh-TAHM
them
upon
the
altar
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
for
an
offering
made
by
fire
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
unto
the
Lord:
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
it
לַֽיהוָ֑הlayhwâlai-VA
is
a
trespass
offering.
אָשָׁ֖םʾāšāmah-SHAHM


הֽוּא׃hûʾhoo