Context verses Leviticus 7:5
Leviticus 7:1

குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

הֽוּא׃
Leviticus 7:6

ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.

הֽוּא׃
Leviticus 7:14

அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

לַֽיהוָ֑ה
Leviticus 7:21

மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

לַֽיהוָ֑ה
Leviticus 7:25

கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

אִשֶּׁ֖ה, לַֽיהוָ֑ה
is
for
shall
וְהִקְטִ֨ירwĕhiqṭîrveh-heek-TEER
burn
And
אֹתָ֤םʾōtāmoh-TAHM
the
priest
altar
the
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
upon
them
fire
by
made
offering
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
an
unto
the
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
Lord:
לַֽיהוָ֑הlayhwâlai-VA
trespass
a
offering.
it
אָשָׁ֖םʾāšāmah-SHAHM


הֽוּא׃hûʾhoo