நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
| unto the | וְאֶל | wĕʾel | veh-EL |
| door tabernacle | פֶּ֜תַח | petaḥ | PEH-tahk |
| of | אֹ֤הֶל | ʾōhel | OH-hel |
| the the | מוֹעֵד֙ | môʿēd | moh-ADE |
| congregation, of not | לֹ֣א | lōʾ | loh |
| it And bringeth | יְבִיאֶ֔נּוּ | yĕbîʾennû | yeh-vee-EH-noo |
| to offer | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| Lord; the unto it | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| off cut | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| be | וְנִכְרַ֛ת | wĕnikrat | veh-neek-RAHT |
| shall man that even | הָאִ֥ישׁ | hāʾîš | ha-EESH |
| from among his people. | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
| מֵֽעַמָּֽיו׃ | mēʿammāyw | MAY-ah-MAIV |