Context verses Leviticus 17:9
Leviticus 17:2

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:

וְאֶל
Leviticus 17:4

பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.

וְאֶל, פֶּ֜תַח, לֹ֣א, וְנִכְרַ֛ת, הָאִ֥ישׁ, הַה֖וּא
Leviticus 17:14

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

לֹ֣א
Leviticus 17:16

அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.

לֹ֣א, לֹ֣א
unto
the
וְאֶלwĕʾelveh-EL
door
tabernacle
פֶּ֜תַחpetaḥPEH-tahk
of
אֹ֤הֶלʾōhelOH-hel
the
the
מוֹעֵד֙môʿēdmoh-ADE
congregation,
of
not
לֹ֣אlōʾloh
it
And
bringeth
יְבִיאֶ֔נּוּyĕbîʾennûyeh-vee-EH-noo
to
offer
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
Lord;
the
unto
it
אֹת֖וֹʾōtôoh-TOH
off
cut
לַֽיהוָ֑הlayhwâlai-VA
be
וְנִכְרַ֛תwĕnikratveh-neek-RAHT
shall
man
that
even
הָאִ֥ישׁhāʾîšha-EESH
from
among
his
people.
הַה֖וּאhahûʾha-HOO


מֵֽעַמָּֽיו׃mēʿammāywMAY-ah-MAIV