நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
| And thou shalt say | וַֽאֲלֵהֶ֣ם | waʾălēhem | va-uh-lay-HEM |
| unto | תֹּאמַ֔ר | tōʾmar | toh-MAHR |
| them, Whatsoever man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| אִישׁ֙ | ʾîš | eesh | |
| there be of the house | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| or of | וּמִן | ûmin | oo-MEEN |
| the strangers | הַגֵּ֖ר | haggēr | ha-ɡARE |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| sojourn | יָג֣וּר | yāgûr | ya-ɡOOR |
| among | בְּתוֹכָ֑ם | bĕtôkām | beh-toh-HAHM |
| you, that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| offereth | יַֽעֲלֶ֥ה | yaʿăle | ya-uh-LEH |
| a burnt offering | עֹלָ֖ה | ʿōlâ | oh-LA |
| or | אוֹ | ʾô | oh |
| sacrifice, | זָֽבַח׃ | zābaḥ | ZA-vahk |