Context verses Leviticus 17:8
Leviticus 17:2

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:

יִשְׂרָאֵ֔ל, אֲשֶׁר
Leviticus 17:3

இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

אִ֥ישׁ, אִישׁ֙, מִבֵּ֣ית, יִשְׂרָאֵ֔ל, אוֹ, אוֹ
Leviticus 17:10

இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

מִבֵּ֣ית, וּמִן
Leviticus 17:12

அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

יִשְׂרָאֵ֔ל
Leviticus 17:13

இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.

וּמִן, אוֹ
Leviticus 17:14

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

יִשְׂרָאֵ֔ל
be
there
unto
And
וַֽאֲלֵהֶ֣םwaʾălēhemva-uh-lay-HEM
thou
תֹּאמַ֔רtōʾmartoh-MAHR
shalt
say
man
אִ֥ישׁʾîšeesh
Whatsoever
אִישׁ֙ʾîšeesh
them,

of
the
house
מִבֵּ֣יתmibbêtmee-BATE
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
or
of
וּמִןûminoo-MEEN
the
strangers
הַגֵּ֖רhaggērha-ɡARE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
sojourn
יָג֣וּרyāgûrya-ɡOOR
among
בְּתוֹכָ֑םbĕtôkāmbeh-toh-HAHM
that
you,
אֲשֶׁרʾăšeruh-SHER
offereth
יַֽעֲלֶ֥הyaʿăleya-uh-LEH
a
burnt
offering
עֹלָ֖הʿōlâoh-LA
or
אוֹʾôoh
sacrifice,
זָֽבַח׃zābaḥZA-vahk