இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;
அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,
அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;
அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,
| And Joash | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יוֹאָ֡שׁ | yôʾāš | yoh-ASH |
| unto all | לְכֹל֩ | lĕkōl | leh-HOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| stood | עָֽמְד֨וּ | ʿāmĕdû | ah-meh-DOO |
| against | עָלָ֜יו | ʿālāyw | ah-LAV |
| him, Will ye | הַֽאַתֶּ֣ם׀ | haʾattem | ha-ah-TEM |
| plead | תְּרִיב֣וּן | tĕrîbûn | teh-ree-VOON |
| for Baal? | לַבַּ֗עַל | labbaʿal | la-BA-al |
| will ye | אִם | ʾim | eem |
| save | אַתֶּם֙ | ʾattem | ah-TEM |
| him? he that | תּֽוֹשִׁיע֣וּן | tôšîʿûn | toh-shee-OON |
| will plead | אוֹת֔וֹ | ʾôtô | oh-TOH |
| for him, let him be put to death | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| whilst | יָרִ֥יב | yārîb | ya-REEV |
| it is yet morning: | ל֛וֹ | lô | loh |
| if | יוּמַ֖ת | yûmat | yoo-MAHT |
| he | עַד | ʿad | ad |
| be a god, | הַבֹּ֑קֶר | habbōqer | ha-BOH-ker |
| let him plead | אִם | ʾim | eem |
| for himself, because | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| one hath cast down | הוּא֙ | hûʾ | hoo |
| יָ֣רֶב | yāreb | YA-rev | |
| his altar. | ל֔וֹ | lô | loh |
| כִּ֥י | kî | kee | |
| נָתַ֖ץ | nātaṣ | na-TAHTS | |
| אֶֽת | ʾet | et | |
| מִזְבְּחֽוֹ׃ | mizbĕḥô | meez-beh-HOH |