Context verses Judges 6:31
Judges 6:3

இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

אִם
Judges 6:4

அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.

עַד
Judges 6:12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

וַיֹּ֣אמֶר
Judges 6:16

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

כִּ֥י
Judges 6:17

அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.

וַיֹּ֣אמֶר, אִם
Judges 6:18

நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

עַד
Judges 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 6:25

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

אֲשֶׁר
Judges 6:28

அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;

אֲשֶׁר
Judges 6:30

அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.

אֲשֶׁר
Judges 6:32

தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

כִּ֥י, נָתַ֖ץ, אֶֽת, מִזְבְּחֽוֹ׃
Judges 6:36

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,

אִם
it
yet
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
be
יוֹאָ֡שׁyôʾāšyoh-ASH
one
is
לְכֹל֩lĕkōlleh-HOLE
said
אֲשֶׁרʾăšeruh-SHER
And
עָֽמְד֨וּʿāmĕdûah-meh-DOO
Joash
עָלָ֜יוʿālāywah-LAV
all
unto
that
הַֽאַתֶּ֣ם׀haʾattemha-ah-TEM
stood
תְּרִיב֣וּןtĕrîbûnteh-ree-VOON
against
ye
לַבַּ֗עַלlabbaʿalla-BA-al
Will
him,
אִםʾimeem
plead
אַתֶּם֙ʾattemah-TEM
Baal?
for
if
תּֽוֹשִׁיע֣וּןtôšîʿûntoh-shee-OON
ye
will
אוֹת֔וֹʾôtôoh-TOH
save

he
that
him?
plead
will
put
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
for
יָרִ֥יבyārîbya-REEV
him,
let
him
be
ל֛וֹloh
to
יוּמַ֖תyûmatyoo-MAHT
death
עַדʿadad
whilst
morning:
god,
הַבֹּ֑קֶרhabbōqerha-BOH-ker
a
he
him
אִםʾimeem
plead
let
because
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
himself,
for
hath
cast
הוּא֙hûʾhoo
down
יָ֣רֶבyārebYA-rev
his
altar.
ל֔וֹloh


כִּ֥יkee


נָתַ֖ץnātaṣna-TAHTS


אֶֽתʾetet


מִזְבְּחֽוֹ׃mizbĕḥômeez-beh-HOH