ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
அதற்கு அவர்கள்: எழும்புங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரனும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப் போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
| And the children | וַיֹּֽאמְר֤וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| of Dan | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| said | בְּנֵי | bĕnê | beh-NAY |
| unto | דָ֔ן | dān | dahn |
| him, Let not | אַל | ʾal | al |
| thy voice | תַּשְׁמַ֥ע | tašmaʿ | tahsh-MA |
| be heard | קֽוֹלְךָ֖ | qôlĕkā | koh-leh-HA |
| among | עִמָּ֑נוּ | ʿimmānû | ee-MA-noo |
| us, lest | פֶּֽן | pen | pen |
| angry | יִפְגְּע֣וּ | yipgĕʿû | yeef-ɡeh-OO |
| בָכֶ֗ם | bākem | va-HEM | |
| fellows | אֲנָשִׁים֙ | ʾănāšîm | uh-na-SHEEM |
| run | מָ֣רֵי | mārê | MA-ray |
| upon thee, and thou lose | נֶ֔פֶשׁ | nepeš | NEH-fesh |
| thy life, | וְאָֽסַפְתָּ֥ה | wĕʾāsaptâ | veh-ah-sahf-TA |
| with the lives | נַפְשְׁךָ֖ | napšĕkā | nahf-sheh-HA |
| of thy household. | וְנֶ֥פֶשׁ | wĕnepeš | veh-NEH-fesh |
| בֵּיתֶֽךָ׃ | bêtekā | bay-TEH-ha |