Context verses Judges 18:25
Judges 18:2

ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

בְּנֵי
Judges 18:9

அதற்கு அவர்கள்: எழும்புங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.

אַל
Judges 18:22

அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,

בְּנֵי
Judges 18:23

அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.

בְּנֵי, דָ֔ן
Judges 18:30

அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரனும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப் போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.

בְּנֵי
said
unto
And
וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
children
אֵלָיו֙ʾēlāyway-lav
of
בְּנֵיbĕnêbeh-NAY
Dan
דָ֔ןdāndahn
not
Let
him,
אַלʾalal
be
heard
תַּשְׁמַ֥עtašmaʿtahsh-MA
thy
voice
קֽוֹלְךָ֖qôlĕkākoh-leh-HA
among
עִמָּ֑נוּʿimmānûee-MA-noo
us,
lest
פֶּֽןpenpen
run
יִפְגְּע֣וּyipgĕʿûyeef-ɡeh-OO
fellows
בָכֶ֗םbākemva-HEM
angry
אֲנָשִׁים֙ʾănāšîmuh-na-SHEEM

מָ֣רֵיmārêMA-ray
upon
thee,
and
thou
lose
נֶ֔פֶשׁnepešNEH-fesh
life,
thy
וְאָֽסַפְתָּ֥הwĕʾāsaptâveh-ah-sahf-TA
with
the
lives
נַפְשְׁךָ֖napšĕkānahf-sheh-HA
of
thy
household.
וְנֶ֥פֶשׁwĕnepešveh-NEH-fesh


בֵּיתֶֽךָ׃bêtekābay-TEH-ha