அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
| said, And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Caleb | כָּלֵ֔ב | kālēb | ka-LAVE |
| He that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| smiteth | יַכֶּ֥ה | yakke | ya-KEH |
| אֶת | ʾet | et | |
| Kirjath-sepher, | קִרְיַת | qiryat | keer-YAHT |
| and taketh | סֵ֖פֶר | sēper | SAY-fer |
| give I will him to it, | וּלְכָדָ֑הּ | ûlĕkādāh | oo-leh-ha-DA |
| וְנָתַ֥תִּי | wĕnātattî | veh-na-TA-tee | |
| Achsah | ל֛וֹ | lô | loh |
| my daughter | אֶת | ʾet | et |
| to wife. | עַכְסָ֥ה | ʿaksâ | ak-SA |
| בִתִּ֖י | bittî | vee-TEE | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |