Context verses Joshua 15:16
Joshua 15:7

அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

אֲשֶׁר
Joshua 15:13

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

אֶת
Joshua 15:14

அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

כָּלֵ֔ב, אֶת, אֶת
Joshua 15:15

அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

קִרְיַת
Joshua 15:17

அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

ל֛וֹ, אֶת, עַכְסָ֥ה, לְאִשָּֽׁה׃
Joshua 15:46

எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,

אֲשֶׁר
Joshua 15:60

கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

קִרְיַת
Joshua 15:63

எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

אֶת
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Caleb
כָּלֵ֔בkālēbka-LAVE
He
that
אֲשֶׁרʾăšeruh-SHER
smiteth
יַכֶּ֥הyakkeya-KEH

אֶתʾetet
Kirjath-sepher,
קִרְיַתqiryatkeer-YAHT
and
taketh
סֵ֖פֶרsēperSAY-fer
give
I
will
him
to
it,
וּלְכָדָ֑הּûlĕkādāhoo-leh-ha-DA

וְנָתַ֥תִּיwĕnātattîveh-na-TA-tee
Achsah
ל֛וֹloh
my
daughter
אֶתʾetet
to
wife.
עַכְסָ֥הʿaksâak-SA


בִתִּ֖יbittîvee-TEE


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA