அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.
காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.
| And it came to pass | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| in the seven | בִשְׁלֹשִׁ֨ים | bišlōšîm | veesh-loh-SHEEM |
| and thirtieth | וָשֶׁ֜בַע | wāšebaʿ | va-SHEH-va |
| year | שָׁנָ֗ה | šānâ | sha-NA |
| of the captivity | לְגָלוּת֙ | lĕgālût | leh-ɡa-LOOT |
| of Jehoiachin | יְהוֹיָכִ֣ן | yĕhôyākin | yeh-hoh-ya-HEEN |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Judah, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| in the twelfth | בִּשְׁנֵי֤ם | bišnēym | beesh-NAY-m |
| עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR | |
| month, | חֹ֔דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| in the five | בְּעֶשְׂרִ֥ים | bĕʿeśrîm | beh-es-REEM |
| and twentieth | וַחֲמִשָּׁ֖ה | waḥămiššâ | va-huh-mee-SHA |
| day of the month, | לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| that Evil-merodach | נָשָׂ֡א | nāśāʾ | na-SA |
| king | אֱוִ֣יל | ʾĕwîl | ay-VEEL |
| of Babylon | מְרֹדַךְ֩ | mĕrōdak | meh-roh-dahk |
| in the first year | מֶ֨לֶךְ | melek | MEH-lek |
| of his reign | בָּבֶ֜ל | bābel | ba-VEL |
| lifted up | בִּשְׁנַ֣ת | bišnat | beesh-NAHT |
| מַלְכֻת֗וֹ | malkutô | mahl-hoo-TOH | |
| the head | אֶת | ʾet | et |
| of Jehoiachin | רֹאשׁ֙ | rōš | rohsh |
| king | יְהוֹיָכִ֣ין | yĕhôyākîn | yeh-hoh-ya-HEEN |
| of Judah, | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| and brought him forth | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| וַיֹּצֵ֥א | wayyōṣēʾ | va-yoh-TSAY | |
| out of prison, | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| מִבֵּ֥ית | mibbêt | mee-BATE | |
| הַכְּלֽיּא׃ | hakkĕly | ha-KEL-y |