Context verses Jeremiah 52:31
Jeremiah 52:4

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

וַיְהִי֩, מֶֽלֶךְ, בָּבֶ֜ל
Jeremiah 52:8

ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.

אֶת
Jeremiah 52:9

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

אֶת
Jeremiah 52:10

பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

מֶֽלֶךְ, אֶת, אֶת
Jeremiah 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

מֶֽלֶךְ
Jeremiah 52:12

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

מֶֽלֶךְ, מֶֽלֶךְ
Jeremiah 52:13

அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

אֶת
Jeremiah 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

אֶת
Jeremiah 52:17

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

אֶת
Jeremiah 52:24

காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

אֶת
Jeremiah 52:25

நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

אֶת
Jeremiah 52:27

அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

מֶ֨לֶךְ
Jeremiah 52:32

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,

אֶת
Jeremiah 52:34

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

מֶֽלֶךְ
day
that
first
And
pass
וַיְהִי֩wayhiyvai-HEE
came
to
it
בִשְׁלֹשִׁ֨יםbišlōšîmveesh-loh-SHEEM
and
thirtieth
וָשֶׁ֜בַעwāšebaʿva-SHEH-va
in
שָׁנָ֗הšānâsha-NA
seven
the
year
לְגָלוּת֙lĕgālûtleh-ɡa-LOOT
the
captivity
יְהוֹיָכִ֣ןyĕhôyākinyeh-hoh-ya-HEEN
of
מֶֽלֶךְmelekMEH-lek
Jehoiachin
of
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
king
Judah,
of
בִּשְׁנֵי֤םbišnēymbeesh-NAY-m
twelfth
עָשָׂר֙ʿāśārah-SAHR
the
חֹ֔דֶשׁḥōdešHOH-desh
in

month,
בְּעֶשְׂרִ֥יםbĕʿeśrîmbeh-es-REEM
and
twentieth
וַחֲמִשָּׁ֖הwaḥămiššâva-huh-mee-SHA
in
five
the
of
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
the
month,
נָשָׂ֡אnāśāʾna-SA
lifted
אֱוִ֣ילʾĕwîlay-VEEL
up
Evil-merodach
מְרֹדַךְ֩mĕrōdakmeh-roh-dahk
king
Babylon
of
in
מֶ֨לֶךְmelekMEH-lek
year
the
his
בָּבֶ֜לbābelba-VEL
reign
of
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT

מַלְכֻת֗וֹmalkutômahl-hoo-TOH
the
head
אֶתʾetet
of
Jehoiachin
רֹאשׁ֙rōšrohsh
king
יְהוֹיָכִ֣יןyĕhôyākînyeh-hoh-ya-HEEN
of
Judah,
מֶֽלֶךְmelekMEH-lek
forth
him
brought
and
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA

וַיֹּצֵ֥אwayyōṣēʾva-yoh-TSAY
out
of
prison,
אֹת֖וֹʾōtôoh-TOH

מִבֵּ֥יתmibbêtmee-BATE


הַכְּלֽיּא׃hakkĕlyha-KEL-y