அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| And it shall come to pass, | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| when | כִּ֣י | kî | kee |
| ye shall say, | תֹאמְר֔וּ | tōʾmĕrû | toh-meh-ROO |
| Wherefore | תַּ֣חַת | taḥat | TA-haht |
| מֶ֗ה | me | meh | |
| doeth | עָשָׂ֨ה | ʿāśâ | ah-SA |
| the Lord | יְהוָֹ֧ה | yĕhôâ | yeh-hoh-AH |
| our God | אֱלֹהֵ֛ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| לָ֖נוּ | lānû | LA-noo | |
| all | אֶת | ʾet | et |
| these | כָּל | kāl | kahl |
| things unto us? then shalt thou answer | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA | |
| them, Like | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| as ye have forsaken | כַּאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
| me, and served | עֲזַבְתֶּ֤ם | ʿăzabtem | uh-zahv-TEM |
| strange | אוֹתִי֙ | ʾôtiy | oh-TEE |
| gods | וַתַּעַבְד֞וּ | wattaʿabdû | va-ta-av-DOO |
| in your land, | אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY |
| so | נֵכָר֙ | nēkār | nay-HAHR |
| shall ye serve | בְּאַרְצְכֶ֔ם | bĕʾarṣĕkem | beh-ar-tseh-HEM |
| strangers | כֵּ֚ן | kēn | kane |
| in a land | תַּעַבְד֣וּ | taʿabdû | ta-av-DOO |
| that is not | זָרִ֔ים | zārîm | za-REEM |
| yours. | בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| לֹ֥א | lōʾ | loh | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |