Context verses Jeremiah 5:19
Jeremiah 5:4

அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

כִּ֣י
Jeremiah 5:5

நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

כִּ֣י
Jeremiah 5:6

ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.

כָּל
Jeremiah 5:9

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֥א
Jeremiah 5:14

ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.

אֶת
Jeremiah 5:24

அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.

אֶת
Jeremiah 5:25

உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.

אֵ֑לֶּה
Jeremiah 5:28

கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

לֹ֥א
Jeremiah 5:29

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֥א
that
is
things
And
pass,
to
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
shall
כִּ֣יkee
come
it
when
תֹאמְר֔וּtōʾmĕrûtoh-meh-ROO
ye
תַּ֣חַתtaḥatTA-haht
shall
מֶ֗הmemeh
say,
עָשָׂ֨הʿāśâah-SA
Wherefore

יְהוָֹ֧הyĕhôâyeh-hoh-AH
doeth
Lord
אֱלֹהֵ֛ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
the
לָ֖נוּlānûLA-noo
God
אֶתʾetet
our
כָּלkālkahl

all
these
unto
us?
shalt
thou
אֵ֑לֶּהʾēlleA-leh
answer
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
then

אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
Like
them,
have
forsaken
כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
ye
as
me,
עֲזַבְתֶּ֤םʿăzabtemuh-zahv-TEM
served
אוֹתִי֙ʾôtiyoh-TEE
and
וַתַּעַבְד֞וּwattaʿabdûva-ta-av-DOO
gods
strange
land,
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
in
נֵכָר֙nēkārnay-HAHR
your
so
shall
בְּאַרְצְכֶ֔םbĕʾarṣĕkembeh-ar-tseh-HEM
ye
כֵּ֚ןkēnkane
serve
strangers
land
תַּעַבְד֣וּtaʿabdûta-av-DOO
a
in
not
זָרִ֔יםzārîmza-REEM
yours.
בְּאֶ֖רֶץbĕʾereṣbeh-EH-rets


לֹ֥אlōʾloh


לָכֶֽם׃lākemla-HEM