அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
| And I will deliver | וּנְתַתִּ֗ים | ûnĕtattîm | oo-neh-ta-TEEM |
| them into the hand | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
| of those that seek | מְבַקְשֵׁ֣י | mĕbaqšê | meh-vahk-SHAY |
| their lives, | נַפְשָׁ֔ם | napšām | nahf-SHAHM |
| and into the hand | וּבְיַ֛ד | ûbĕyad | oo-veh-YAHD |
| of Nebuchadrezzar | נְבֽוּכַדְרֶאצַּ֥ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Babylon, | בָּבֶ֖ל | bābel | ba-VEL |
| and into the hand | וּבְיַד | ûbĕyad | oo-veh-YAHD |
| of his servants: | עֲבָדָ֑יו | ʿăbādāyw | uh-va-DAV |
| and afterward | וְאַחֲרֵי | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| כֵ֛ן | kēn | hane | |
| it shall be inhabited, | תִּשְׁכֹּ֥ן | tiškōn | teesh-KONE |
| as in the days | כִּֽימֵי | kîmê | KEE-may |
| of old, | קֶ֖דֶם | qedem | KEH-dem |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |