Context verses Jeremiah 46:26
Jeremiah 46:5

அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
Jeremiah 46:17

எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.

מֶֽלֶךְ
Jeremiah 46:18

பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 46:23

எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

נְאֻם
Jeremiah 46:28

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

נְאֻם
And
I
will
deliver
וּנְתַתִּ֗יםûnĕtattîmoo-neh-ta-TEEM
hand
the
into
them
בְּיַד֙bĕyadbeh-YAHD
of
those
that
seek
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
lives,
their
נַפְשָׁ֔םnapšāmnahf-SHAHM
and
into
the
hand
וּבְיַ֛דûbĕyadoo-veh-YAHD
Nebuchadrezzar
of
נְבֽוּכַדְרֶאצַּ֥רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon,
בָּבֶ֖לbābelba-VEL
hand
the
into
and
וּבְיַדûbĕyadoo-veh-YAHD
of
his
servants:
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
afterward
and
וְאַחֲרֵיwĕʾaḥărêveh-ah-huh-RAY

כֵ֛ןkēnhane
inhabited,
be
shall
it
תִּשְׁכֹּ֥ןtiškōnteesh-KONE
days
the
in
as
כִּֽימֵיkîmêKEE-may
of
old,
קֶ֖דֶםqedemKEH-dem
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA