Context verses Jeremiah 39:9
Jeremiah 39:3

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

רַב, רַב, בָּבֶֽל׃
Jeremiah 39:6

பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

בָּבֶֽל׃
Jeremiah 39:7

சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்.

וְאֶת
Jeremiah 39:8

கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 39:10

காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

נְבוּזַרְאֲדָ֥ן, רַב, טַבָּחִ֖ים
Jeremiah 39:11

ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

נְבוּזַרְאֲדָ֥ן, רַב, טַבָּחִ֖ים
Jeremiah 39:12

நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.

עָלָ֔יו
Jeremiah 39:13

அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

רַב, רַב, רַב, בָּבֶֽל׃
Then
וְאֵת֩wĕʾētveh-ATE
Nebuzar-adan
יֶ֨תֶרyeterYEH-ter
the
captain
הָעָ֜םhāʿāmha-AM
of
the
guard
הַנִּשְׁאָרִ֣יםhannišʾārîmha-neesh-ah-REEM
carried
away
captive
בָּעִ֗ירbāʿîrba-EER
into
Babylon
וְאֶתwĕʾetveh-ET
the
remnant
הַנֹּֽפְלִים֙hannōpĕlîmha-noh-feh-LEEM
of
the
people
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
remained
נָפְל֣וּnoplûnofe-LOO
in
the
city,
עָלָ֔יוʿālāywah-LAV
and
those
that
fell
away,
וְאֵ֛תwĕʾētveh-ATE
that
יֶ֥תֶרyeterYEH-ter
fell
הָעָ֖םhāʿāmha-AM
to
הַנִּשְׁאָרִ֑יםhannišʾārîmha-neesh-ah-REEM
him,
with

הֶגְלָ֛הheglâheɡ-LA
the
rest
נְבוּזַרְאֲדָ֥ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
of
the
people
רַבrabrahv
that
remained.
טַבָּחִ֖יםṭabbāḥîmta-ba-HEEM


בָּבֶֽל׃bābelba-VEL