Context verses Jeremiah 35:11
Jeremiah 35:2

நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.

אֶל, אֶל
Jeremiah 35:4

கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

אֶל
Jeremiah 35:10

நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.

וַנֵּ֖שֶׁב
Jeremiah 35:13

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל
Jeremiah 35:15

நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.

אֶל
Jeremiah 35:17

இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

אֶל
But
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
Nebuchadrezzar
בַּעֲל֨וֹתbaʿălôtba-uh-LOTE
king
נְבוּכַדְרֶאצַּ֥רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
of
Babylon
מֶֽלֶךְmelekMEH-lek
came
up
בָּבֶל֮bābelba-VEL
into
אֶלʾelel
the
land,
הָאָרֶץ֒hāʾāreṣha-ah-RETS
that
we
said,
וַנֹּ֗אמֶרwannōʾmerva-NOH-mer
Come,
בֹּ֚אוּbōʾûBOH-oo
and
let
us
go
וְנָב֣וֹאwĕnābôʾveh-na-VOH
to
Jerusalem
יְרוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
for
fear
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
of
the
army
חֵ֣ילḥêlhale
of
the
Chaldeans,
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
and
for
fear
וּמִפְּנֵ֖יûmippĕnêoo-mee-peh-NAY
of
the
army
חֵ֣ילḥêlhale
of
the
Syrians:
אֲרָ֑םʾărāmuh-RAHM
so
we
dwell
וַנֵּ֖שֶׁבwannēšebva-NAY-shev
at
Jerusalem.
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM