யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.
யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
| For | כִּ֣י | kî | kee |
| thus | כֹֽה | kō | hoh |
| saith | אָמַר֩ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֜וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| the God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel; | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| I have put | עֹ֣ל | ʿōl | ole |
| a yoke | בַּרְזֶ֡ל | barzel | bahr-ZEL |
| of iron | נָתַ֜תִּי | nātattî | na-TA-tee |
| upon | עַל | ʿal | al |
| the neck | צַוַּ֣אר׀ | ṣawwar | tsa-WAHR |
| of all | כָּל | kāl | kahl |
| these | הַגּוֹיִ֣ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| nations, | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| that they may serve | לַעֲבֹ֛ד | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| Nebuchadnezzar | נְבֻכַדְנֶאצַּ֥ר | nĕbukadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Babylon; | בָּבֶ֖ל | bābel | ba-VEL |
| and they shall serve | וַעֲבָדֻ֑הוּ | waʿăbāduhû | va-uh-va-DOO-hoo |
| him: and I have given | וְגַ֛ם | wĕgam | veh-ɡAHM |
| him | אֶת | ʾet | et |
| the beasts | חַיַּ֥ת | ḥayyat | ha-YAHT |
| of the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| also. | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
| לֽוֹ׃ | lô | loh |