எரேமியா 28

Jeremiah 28:1 in Tamil

தமிழ்

எரேமியா 28:1
யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

Tamil Indian Revised Version
யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில், அசூரின் மகனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியர்களும் எல்லா மக்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் மகன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்:

Thiru Viviliam
அதே ஆண்டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது;

Other Title
எரேமியாவும் அனனியாவும்

Roman Transliteration
Yoothaavutaiya raajaavaakiya sithaekkiyaa arasaalath thuvakkina naalaamvarusham ainthaam maathaththilae, asoorin kumaaranaakiya ananiyaa ennappatta kipiyon ooraanaakiya theerkkatharisi karththarutaiya aalayaththilae aasaariyarkalum sakala janangalum paarththirukka ennai Nnokki:

Jeremiah 28:1 in Other Translations

King James Version (KJV)
And it came to pass the same year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, and in the fifth month, that Hananiah the son of Azur the prophet, which was of Gibeon, spake unto me in the house of the LORD, in the presence of the priests and of all the people, saying,

American Standard Version (ASV)
And it came to pass the same year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, in the fifth month, that Hananiah the son of Azzur, the prophet, who was of Gibeon, spake unto me in the house of Jehovah, in the presence of the priests and of all the people, saying,

Bible in Basic English (BBE)
And it came about in that year, when Zedekiah first became king of Judah, in the fourth year, in the fifth month, that Hananiah, the son of Azzur the prophet, who came from Gibeon, said to Jeremiah in the house of the Lord, before the priests and all the people,

Darby English Bible (DBY)
And it came to pass the same year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, in the fifth month, [that] Hananiah the son of Azzur, the prophet, who was of Gibeon, spoke to me in the house of Jehovah, in the presence of the priests and of all the people, saying,

World English Bible (WEB)
It happened the same year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, in the fifth month, that Hananiah the son of Azzur, the prophet, who was of Gibeon, spoke to me in the house of Yahweh, in the presence of the priests and of all the people, saying,

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, in that year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, in the fifth month, spoken unto me hath Hananiah son of Azur the prophet, who `is' of Gibeon, in the house of Jehovah, before the eyes of the priests, and all the people, saying,

எரேமியா Jeremiah 28:1

யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

And it came to pass the same year, in the beginning of the reign of Zedekiah king of Judah, in the fourth year, and in the fifth month, that Hananiah the son of Azur the prophet, which was of Gibeon, spake unto me in the house of the LORD, in the presence of the priests and of all the people, saying,

And it came to pass וַיְהִ֣י׀ hāyâ ha-YA
year, בַּשָּׁנָ֣ה šāne sha-NEH
the same הַהִ֗יא hûʾ hoo
in the beginning בְּרֵאשִׁית֙ rēʾšît ray-SHEET
of the reign מַמְלֶ֙כֶת֙ mamlākâ mahm-la-HA
of Zedekiah צִדְקִיָּ֣ה ṣidqiyyâ tseed-kee-YA
king מֶֽלֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
year, בַּשָּׁנָת֙ šāne sha-NEH
in the fourth הָֽרְבִעִ֔ית rĕbîʿî reh-vee-EE
month, בַּחֹ֖דֶשׁ ḥōdeš hoh-DESH
in the fifth הַחֲמִישִׁ֑י ḥămîšî huh-mee-SHEE
spake אָמַ֣ר ʾāmar ah-MAHR
unto אֵלַ֡י ʾēl ale
Hananiah חֲנַנְיָה֩ ḥănanyâ huh-nahn-YA
the son בֶן bēn bane
of Azur עַזּ֨וּר ʿazzûr ah-ZOOR
the prophet, הַנָּבִ֜יא nābîʾ na-VEE
which אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
of Gibeon, מִגִּבְעוֹן֙ gibʿôn ɡeev-ONE
me in the house בְּבֵ֣ית bayit ba-YEET
of the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
in the presence לְעֵינֵ֧י ʿayin ah-YEEN
of the priests הַכֹּהֲנִ֛ים kōhēn koh-HANE
and of all וְכָל kōl kole
the people, הָעָ֖ם ʿam am
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : Jeremiah 28