எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.
இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
| Cursed | אָר֣וּר | ʾārûr | ah-ROOR |
| be the man | הָאִ֗ישׁ | hāʾîš | ha-EESH |
| who | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| brought tidings | בִּשַּׂ֤ר | biśśar | bee-SAHR |
| to | אֶת | ʾet | et |
| my father, | אָבִי֙ | ʾābiy | ah-VEE |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| A man | יֻֽלַּד | yullad | YOO-lahd |
| child | לְךָ֖ | lĕkā | leh-HA |
| is born unto thee; | בֵּ֣ן | bēn | bane |
| making him very | זָכָ֑ר | zākār | za-HAHR |
| glad. | שַׂמֵּ֖חַ | śammēaḥ | sa-MAY-ak |
| שִׂמֳּחָֽהוּ׃ | śimmŏḥāhû | see-moh-ha-HOO |