Context verses Jeremiah 20:15
Jeremiah 20:1

எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

אֶת
Jeremiah 20:2

எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.

אֲשֶׁ֨ר
Jeremiah 20:5

இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

אֶת
Jeremiah 20:12

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

אֶת
Jeremiah 20:13

கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

אֶת, אֶת
Jeremiah 20:14

நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

אָר֣וּר
be
אָר֣וּרʾārûrah-ROOR
Cursed
the
man
הָאִ֗ישׁhāʾîšha-EESH
who
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
tidings
brought
בִּשַּׂ֤רbiśśarbee-SAHR
to

אֶתʾetet
my
father,
אָבִי֙ʾābiyah-VEE
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
unto
thee;
יֻֽלַּדyulladYOO-lahd
is
לְךָ֖lĕkāleh-HA
born
child
A
man
בֵּ֣ןbēnbane
making
him
very
זָכָ֑רzākārza-HAHR
glad.
שַׂמֵּ֖חַśammēaḥsa-MAY-ak


שִׂמֳּחָֽהוּ׃śimmŏḥāhûsee-moh-ha-HOO