எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
| Yea, truth | וַתְּהִ֤י | wattĕhî | va-teh-HEE |
| faileth; | הָֽאֱמֶת֙ | hāʾĕmet | ha-ay-MET |
| נֶעְדֶּ֔רֶת | neʿderet | neh-DEH-ret | |
| and he that departeth | וְסָ֥ר | wĕsār | veh-SAHR |
| from evil | מֵרָ֖ע | mērāʿ | may-RA |
| maketh himself a prey: | מִשְׁתּוֹלֵ֑ל | mištôlēl | meesh-toh-LALE |
| and the Lord | וַיַּ֧רְא | wayyar | va-YAHR |
| saw | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| it, and it displeased | וַיֵּ֥רַע | wayyēraʿ | va-YAY-ra |
| בְּעֵינָ֖יו | bĕʿênāyw | beh-ay-NAV | |
| him that | כִּֽי | kî | kee |
| there was no | אֵ֥ין | ʾên | ane |
| judgment. | מִשְׁפָּֽט׃ | mišpāṭ | meesh-PAHT |