Context verses Isaiah 59:15
Isaiah 59:12

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

כִּֽי, כִּֽי
Isaiah 59:14

நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

כִּֽי
Isaiah 59:16

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

כִּֽי
Isaiah 59:19

அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

כִּֽי
was
there
וַתְּהִ֤יwattĕhîva-teh-HEE
it,
הָֽאֱמֶת֙hāʾĕmetha-ay-MET
that
נֶעְדֶּ֔רֶתneʿderetneh-DEH-ret

Yea,
truth
faileth;
וְסָ֥רwĕsārveh-SAHR
and
departeth
מֵרָ֖עmērāʿmay-RA
he
evil
from
himself
מִשְׁתּוֹלֵ֑לmištôlēlmeesh-toh-LALE
a
prey:
maketh
וַיַּ֧רְאwayyarva-YAHR
saw
יְהוָ֛הyĕhwâyeh-VA
Lord
and
the
and
וַיֵּ֥רַעwayyēraʿva-YAY-ra
it
בְּעֵינָ֖יוbĕʿênāywbeh-ay-NAV
displeased

כִּֽיkee
that
him
no
אֵ֥יןʾênane
judgment.
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT