Context verses Isaiah 45:18
Isaiah 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

אֲנִ֥י, יְהוָ֖ה, וְאֵ֥ין, עֽוֹד׃
Isaiah 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:8

வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:14

எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப்பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְאֵ֥ין
Isaiah 45:17

இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

לֹא
Isaiah 45:22

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

וְאֵ֥ין, עֽוֹד׃
For
כִּ֣יkee
thus
כֹ֣הhoh
saith
אָֽמַרʾāmarAH-mahr
the
Lord
יְ֠הוָהyĕhwâYEH-va
that
created
בּוֹרֵ֨אbôrēʾboh-RAY
the
heavens;
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
God
ה֣וּאhûʾhoo
himself
הָאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
that
formed
יֹצֵ֨רyōṣēryoh-TSARE
the
earth
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
and
made
וְעֹשָׂהּ֙wĕʿōśāhveh-oh-SA
it;
he
ה֣וּאhûʾhoo
hath
established
כֽוֹנְנָ֔הּkônĕnāhhoh-neh-NA
it,
he
created
לֹאlōʾloh
it
not
תֹ֥הוּtōhûTOH-hoo
in
vain,
בְרָאָ֖הּbĕrāʾāhveh-ra-AH
he
formed
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
it
to
be
inhabited:
יְצָרָ֑הּyĕṣārāhyeh-tsa-RA
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
the
Lord;
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
there
is
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
else.
עֽוֹד׃ʿôdode