Context verses Isaiah 15:4
Isaiah 15:1

மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

מוֹאָב֙
Isaiah 15:2

அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

עַל
Isaiah 15:5

என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

עַד
Isaiah 15:7

ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

עַל
Isaiah 15:8

கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

עַד
Isaiah 15:9

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

עַל, מוֹאָב֙
even
shall
וַתִּזְעַ֤קwattizʿaqva-teez-AK
cry,
And
חֶשְׁבּוֹן֙ḥešbônhesh-BONE
Heshbon
and
וְאֶלְעָלֵ֔הwĕʾelʿālēveh-el-ah-LAY
Elealeh:
unto
עַדʿadad
Jahaz:
shall
be
יַ֖הַץyahaṣYA-hahts
heard
voice
נִשְׁמַ֣עnišmaʿneesh-MA
their
קוֹלָ֑םqôlāmkoh-LAHM
therefore
עַלʿalal

כֵּ֗ןkēnkane
the
armed
soldiers
חֲלֻצֵ֤יḥăluṣêhuh-loo-TSAY
of
Moab
מוֹאָב֙môʾābmoh-AV
out;
cry
shall
יָרִ֔יעוּyārîʿûya-REE-oo
his
life
נַפְשׁ֖וֹnapšônahf-SHOH
shall
be
grievous
יָ֥רְעָהyārĕʿâYA-reh-ah
unto
him.
לּֽוֹ׃loh