பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.
எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.
இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,
| And the field, | וַיָּ֨קָם | wayyāqom | va-YA-kome |
| and the cave | הַשָּׂדֶ֜ה | haśśāde | ha-sa-DEH |
| that | וְהַמְּעָרָ֧ה | wĕhammĕʿārâ | veh-ha-meh-ah-RA |
| is therein, were made sure | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| unto Abraham | בּ֛וֹ | bô | boh |
| for a possession | לְאַבְרָהָ֖ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| of a buryingplace | לַֽאֲחֻזַּת | laʾăḥuzzat | LA-uh-hoo-zaht |
| by the sons | קָ֑בֶר | qāber | KA-ver |
| of Heth. | מֵאֵ֖ת | mēʾēt | may-ATE |
| בְּנֵי | bĕnê | beh-NAY | |
| חֵֽת׃ | ḥēt | hate |