Context verses Genesis 23:20
Genesis 23:3

பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:

בְּנֵי
Genesis 23:7

அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,

חֵֽת׃
Genesis 23:9

தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.

אֲשֶׁר, לַֽאֲחֻזַּת
Genesis 23:10

எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

בְּנֵי
Genesis 23:11

அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.

אֲשֶׁר
Genesis 23:17

இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,

אֲשֶׁר
is
made
were
וַיָּ֨קָםwayyāqomva-YA-kome
therein,
sure
And
הַשָּׂדֶ֜הhaśśādeha-sa-DEH
field,
וְהַמְּעָרָ֧הwĕhammĕʿārâveh-ha-meh-ah-RA
the
the
and
cave
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Abraham
unto
בּ֛וֹboh
for
a
possession
לְאַבְרָהָ֖םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
buryingplace
a
of
לַֽאֲחֻזַּתlaʾăḥuzzatLA-uh-hoo-zaht
by
the
sons
קָ֑בֶרqāberKA-ver
of
Heth.
מֵאֵ֖תmēʾētmay-ATE


בְּנֵיbĕnêbeh-NAY


חֵֽת׃ḥēthate