அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.
அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.
அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,
| And the rest | וּשְׁאָ֣ר | ûšĕʾār | oo-sheh-AR |
| of the nations | אֻמַּיָּ֗א | ʾummayyāʾ | oo-ma-YA |
| whom | דִּ֤י | dî | dee |
| the great | הַגְלִי֙ | hagliy | hahɡ-LEE |
| and noble | אָֽסְנַפַּר֙ | ʾāsĕnappar | ah-seh-na-PAHR |
| Asnappar | רַבָּ֣א | rabbāʾ | ra-BA |
| brought over, | וְיַקִּירָ֔א | wĕyaqqîrāʾ | veh-ya-kee-RA |
| and set | וְהוֹתֵ֣ב | wĕhôtēb | veh-hoh-TAVE |
| הִמּ֔וֹ | himmô | HEE-moh | |
| in the cities | בְּקִרְיָ֖ה | bĕqiryâ | beh-keer-YA |
| of | דִּ֣י | dî | dee |
| Samaria, | שָֽׁמְרָ֑יִן | šāmĕrāyin | sha-meh-RA-yeen |
| and the rest | וּשְׁאָ֥ר | ûšĕʾār | oo-sheh-AR |
| that are on this side | עֲבַֽר | ʿăbar | uh-VAHR |
| the river, | נַהֲרָ֖ה | nahărâ | na-huh-RA |
| and at such a time. | וּכְעֶֽנֶת׃ | ûkĕʿenet | oo-heh-EH-net |