Context verses Ezra 4:10
Ezra 4:7

அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

וּשְׁאָ֣ר
Ezra 4:11

அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

עֲבַֽר, נַהֲרָ֖ה, וּכְעֶֽנֶת׃
Ezra 4:12

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

דִּ֣י, דִּ֤י
Ezra 4:15

உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

דִּ֣י
Ezra 4:17

அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,

עֲבַֽר
that
are
And
וּשְׁאָ֣רûšĕʾāroo-sheh-AR
the
rest
of
אֻמַּיָּ֗אʾummayyāʾoo-ma-YA
the
דִּ֤יdee
nations
whom
הַגְלִי֙hagliyhahɡ-LEE
over,
brought
אָֽסְנַפַּר֙ʾāsĕnapparah-seh-na-PAHR
Asnappar
רַבָּ֣אrabbāʾra-BA
great
the
וְיַקִּירָ֔אwĕyaqqîrāʾveh-ya-kee-RA
noble
and
וְהוֹתֵ֣בwĕhôtēbveh-hoh-TAVE
and
הִמּ֔וֹhimmôHEE-moh
set

cities
בְּקִרְיָ֖הbĕqiryâbeh-keer-YA
the
דִּ֣יdee
in
שָֽׁמְרָ֑יִןšāmĕrāyinsha-meh-RA-yeen
of
Samaria,
and
וּשְׁאָ֥רûšĕʾāroo-sheh-AR
the
rest
side
this
on
עֲבַֽרʿăbaruh-VAHR
the
river,
נַהֲרָ֖הnahărâna-huh-RA
and
at
such
a
time.
וּכְעֶֽנֶת׃ûkĕʿenetoo-heh-EH-net