எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,
எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
| Then all | וַיִּקָּֽבְצ֣וּ | wayyiqqābĕṣû | va-yee-ka-veh-TSOO |
| the men | כָל | kāl | hahl |
| of Judah | אַנְשֵֽׁי | ʾanšê | an-SHAY |
| and Benjamin | יְהוּדָה֩ | yĕhûdāh | yeh-hoo-DA |
| gathered themselves together | וּבִנְיָמִ֨ן׀ | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
| unto Jerusalem | יְרֽוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| within three | לִשְׁלֹ֣שֶׁת | lišlōšet | leesh-LOH-shet |
| days. | הַיָּמִ֗ים | hayyāmîm | ha-ya-MEEM |
| It | ה֛וּא | hûʾ | hoo |
| was the ninth | חֹ֥דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| month, | הַתְּשִׁיעִ֖י | hattĕšîʿî | ha-teh-shee-EE |
| on the twentieth | בְּעֶשְׂרִ֣ים | bĕʿeśrîm | beh-es-REEM |
| day of the month; | בַּחֹ֑דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
| and all | וַיֵּֽשְׁב֣וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| the people | כָל | kāl | hahl |
| sat | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| in the street | בִּרְחוֹב֙ | birḥôb | beer-HOVE |
| of the house | בֵּ֣ית | bêt | bate |
| of God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| trembling | מַרְעִידִ֥ים | marʿîdîm | mahr-ee-DEEM |
| because | עַל | ʿal | al |
| of this matter, | הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR |
| and for the great rain. | וּמֵֽהַגְּשָׁמִֽים׃ | ûmēhaggĕšāmîm | oo-MAY-ha-ɡeh-sha-MEEM |