Context verses Ezra 10:9
Ezra 10:1

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

בֵּ֣ית
Ezra 10:2

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

עַל
Ezra 10:3

இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

כָל
Ezra 10:4

எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

הַדָּבָ֖ר
Ezra 10:6

அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

בֵּ֣ית, הָֽאֱלֹהִ֔ים, עַל
Ezra 10:8

மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

לִשְׁלֹ֣שֶׁת, הַיָּמִ֗ים
Ezra 10:10

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்தρ அவர்களை நோΕ்கி: நீங்கள் Ǡθ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

עַל
Ezra 10:15

ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

עַל
Ezra 10:19

இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

עַל
was
day
וַיִּקָּֽבְצ֣וּwayyiqqābĕṣûva-yee-ka-veh-TSOO
this
together
כָלkālhahl
themselves
gathered
אַנְשֵֽׁיʾanšêan-SHAY
Then
all
יְהוּדָה֩yĕhûdāhyeh-hoo-DA
men
the
Judah
וּבִנְיָמִ֨ן׀ûbinyāminoo-veen-ya-MEEN
of
and
יְרֽוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Benjamin
Jerusalem
לִשְׁלֹ֣שֶׁתlišlōšetleesh-LOH-shet
unto
הַיָּמִ֗יםhayyāmîmha-ya-MEEM
within
ה֛וּאhûʾhoo
three
days.
It
חֹ֥דֶשׁḥōdešHOH-desh
month,
הַתְּשִׁיעִ֖יhattĕšîʿîha-teh-shee-EE
the
ninth
twentieth
בְּעֶשְׂרִ֣יםbĕʿeśrîmbeh-es-REEM
the
on
month;
the
בַּחֹ֑דֶשׁbaḥōdešba-HOH-desh
of
sat
וַיֵּֽשְׁב֣וּwayyēšĕbûva-yay-sheh-VOO
and
all
כָלkālhahl
the
הָעָ֗םhāʿāmha-AM
people
street
the
בִּרְחוֹב֙birḥôbbeer-HOVE
in
of
the
בֵּ֣יתbêtbate
house
God,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
מַרְעִידִ֥יםmarʿîdîmmahr-ee-DEEM
trembling
עַלʿalal
because
of
matter,
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
great
the
for
and
rain.
וּמֵֽהַגְּשָׁמִֽים׃ûmēhaggĕšāmîmoo-MAY-ha-ɡeh-sha-MEEM