Context verses Ezekiel 20:38
Ezekiel 20:1

ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிவந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

יִשְׂרָאֵ֖ל
Ezekiel 20:8

அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

לֹ֣א, לֹ֣א
Ezekiel 20:12

நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்கு, கட்டளையிட்டேன்.

אֲנִ֥י
Ezekiel 20:20

என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

אֲנִ֥י
Ezekiel 20:25

ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

לֹ֣א
Ezekiel 20:26

நான் கர்த்தர் என்று அவர்கள் அறியத்தக்கதாக, நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்கள் கர்ப்பந்திறந்து பிறக்கிறதையெல்லாம் தீக்கடக்கப்பண்ணி, இவ்விதமாய் அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படப்பண்ணினேன்.

אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 20:32

மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.

לֹ֣א
Ezekiel 20:39

இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

לֹ֣א
Ezekiel 20:48

கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

אֲנִ֥י
am
And
I
will
purge
וּבָרוֹתִ֣יûbārôtîoo-va-roh-TEE
out
מִכֶּ֗םmikkemmee-KEM
from
rebels,
the
you
הַמֹּרְדִ֤יםhammōrĕdîmha-moh-reh-DEEM
among
transgress
that
them
וְהַפּֽוֹשְׁעִים֙wĕhappôšĕʿîmveh-ha-poh-sheh-EEM
and
of
country
the
out
where
they
בִּ֔יbee
sojourn,
מֵאֶ֤רֶץmēʾereṣmay-EH-rets
bring
me:
forth
them
מְגֽוּרֵיהֶם֙mĕgûrêhemmeh-ɡoo-ray-HEM
will
I
against
אוֹצִ֣יאʾôṣîʾoh-TSEE

into
land
the
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
of
וְאֶלwĕʾelveh-EL
Israel:
אַדְמַ֥תʾadmatad-MAHT
not
shall
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
they
and
לֹ֣אlōʾloh
enter
know
shall
ye
יָב֑וֹאyābôʾya-VOH
and
וִֽידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
that
כִּיkee
I
the
Lord.
אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA