எசேக்கியேல் 20

Ezekiel 20:1 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 20:1
ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிவந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேலின் மூப்பர்களில் சிலர் கர்த்தரிடம் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.

Thiru Viviliam
ஏழாம் ஆண்டில், ஐந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.

Other Title
ஆண்டவரின் விருப்பும் மனிதனின் வெறுப்பும்

Roman Transliteration
Aelaam varushaththu ainthaam maatham paththaanthaethiyilae isravaelin moopparil silar karththaridaththil visaarikkumpativanthu, enakku munpaaka utkaarnthaarkal.

Ezekiel 20:1 in Other Translations

King James Version (KJV)
And it came to pass in the seventh year, in the fifth month, the tenth day of the month, that certain of the elders of Israel came to enquire of the LORD, and sat before me.

American Standard Version (ASV)
And it came to pass in the seventh year, in the fifth `month', the tenth `day' of the month, that certain of the elders of Israel came to inquire of Jehovah, and sat before me.

Bible in Basic English (BBE)
Now it came about in the seventh year, in the fifth month, on the tenth day of the month, that certain of the responsible men of Israel came to get directions from the Lord and were seated before me.

Darby English Bible (DBY)
And it came to pass in the seventh year, in the fifth [month], the tenth of the month, [that] certain of the elders of Israel came to inquire of Jehovah, and they sat before me.

World English Bible (WEB)
It happened in the seventh year, in the fifth [month], the tenth [day] of the month, that certain of the elders of Israel came to inquire of Yahweh, and sat before me.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, in the seventh year, in the fifth `month', in the tenth of the month, come in have certain of the elders of Israel to seek Jehovah, and they sit before me;

எசேக்கியேல் Ezekiel 20:1

ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிவந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

And it came to pass in the seventh year, in the fifth month, the tenth day of the month, that certain of the elders of Israel came to enquire of the LORD, and sat before me.

And it came to pass וַיְהִ֣י׀ hāyâ ha-YA
year, בַּשָּׁנָ֣ה šāne sha-NEH
in the seventh הַשְּׁבִיעִ֗ית šĕbîʿî sheh-vee-EE
in the fifth בַּֽחֲמִשִׁי֙ ḥămîšî huh-mee-SHEE
the tenth בֶּעָשׂ֣וֹר ʿāśôr ah-SORE
of the month, לַחֹ֔דֶשׁ ḥōdeš hoh-DESH
came בָּ֧אוּ bôʾ boh
certain אֲנָשִׁ֛ים ʾĕnôš ay-NOHSH
of the elders מִזִּקְנֵ֥י zāqēn za-KANE
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
to inquire לִדְרֹ֣שׁ dāraš da-RAHSH
אֶת ʾēt ate
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
and sat וַיֵּשְׁב֖וּ yāšab ya-SHAHV
before me. לְפָנָֽי׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Ezekiel 20