Context verses Ezekiel 18:26
Ezekiel 18:18

அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.

עָשָׂ֖ה
Ezekiel 18:21

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

יָמֽוּת׃
Ezekiel 18:22

அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

אֲשֶׁר, עָשָׂ֖ה
Ezekiel 18:24

நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவனோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.

אֲשֶׁר, אֲשֶׁר, אֲשֶׁר, אֲשֶׁר, יָמֽוּת׃
Ezekiel 18:28

அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

יָמֽוּת׃
man
turneth
away
בְּשׁוּבbĕšûbbeh-SHOOV
When
a
righteous
צַדִּ֧יקṣaddîqtsa-DEEK
righteousness,
his
from
מִצִּדְקָת֛וֹmiṣṣidqātômee-tseed-ka-TOH
and
committeth
וְעָ֥שָׂהwĕʿāśâveh-AH-sa
iniquity,
עָ֖וֶלʿāwelAH-vel
dieth
and
וּמֵ֣תûmētoo-MATE
in
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
them;
for
his
iniquity
בְּעַוְל֥וֹbĕʿawlôbeh-av-LOH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
hath
done
עָשָׂ֖הʿāśâah-SA
shall
he
die.
יָמֽוּת׃yāmûtya-MOOT