எசேக்கியேல் 18

Ezekiel 18:18 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 18:18
அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.

Tamil Indian Revised Version
அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்.

Tamil Easy Reading Version
இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.

Thiru Viviliam
மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.

Roman Transliteration
Avan thakappanovental kodumaiseythu, sakotharanaik kollaiyittu, thakaathathaith than janangalin naduvilae seythapatiyinaal, itho, avan than akkiramaththilae saavaan.

Ezekiel 18:18 in Other Translations

King James Version (KJV)
As for his father, because he cruelly oppressed, spoiled his brother by violence, and did that which is not good among his people, lo, even he shall die in his iniquity.

American Standard Version (ASV)
As for his father, because he cruelly oppressed, robbed his brother, and did that which is not good among his people, behold, he shall die in his iniquity.

Bible in Basic English (BBE)
As for his father, because he was cruel, took goods by force, and did what is not good among his people, truly, death will overtake him in his evil-doing.

Darby English Bible (DBY)
As for his father, because he practised oppression, exercised robbery upon his brother, and did what was not good among his people, behold, he shall die in his iniquity.

World English Bible (WEB)
As for his father, because he cruelly oppressed, robbed his brother, and did that which is not good among his people, behold, he shall die in his iniquity.

Young's Literal Translation (YLT)
His father -- because he used oppression, Did violently Plunder a brother, And that which `is' not good did in the midst of his people, And lo, he is dying in his iniquity.

எசேக்கியேல் Ezekiel 18:18

அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.

As for his father, because he cruelly oppressed, spoiled his brother by violence, and did that which is not good among his people, lo, even he shall die in his iniquity.

his father, אָבִ֞יו ʾāb av
because כִּֽי kee
oppressed, עָ֣שַׁק ʿāšaq ah-SHAHK
he cruelly עֹ֗שֶׁק ʿōšeq oh-SHEK
spoiled גָּזַל֙ gāzal ɡa-ZAHL
by violence, גֵּ֣זֶל gēzel ɡay-ZEL
his brother אָ֔ח ʾāḥ ak
which וַאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
not לֹא lōʾ loh
good ט֛וֹב ṭôb tove
and did עָשָׂ֖ה ʿāśâ ah-SA
among בְּת֣וֹךְ tāwek ta-VEK
his people, עַמָּ֑יו ʿam am
lo, וְהִנֵּה hinnē hee-NAY
even he shall die מֵ֖ת mût moot
in his iniquity. בַּעֲוֺנֽוֹ׃ ʿāwōn ah-VONE



Read Full Chapter : Ezekiel 18