மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,
| And the Lord | וַיִּתְּשֵׁ֤ם | wayyittĕšēm | va-yee-teh-SHAME |
| rooted | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| them out of | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| their land | אַדְמָתָ֔ם | ʾadmātām | ad-ma-TAHM |
| in anger, | בְּאַ֥ף | bĕʾap | beh-AF |
| and in wrath, | וּבְחֵמָ֖ה | ûbĕḥēmâ | oo-veh-hay-MA |
| and in great | וּבְקֶ֣צֶף | ûbĕqeṣep | oo-veh-KEH-tsef |
| indignation, | גָּד֑וֹל | gādôl | ɡa-DOLE |
| and cast | וַיַּשְׁלִכֵ֛ם | wayyašlikēm | va-yahsh-lee-HAME |
| them into | אֶל | ʾel | el |
| another | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| land, | אַחֶ֖רֶת | ʾaḥeret | ah-HEH-ret |
| as it is this | כַּיּ֥וֹם | kayyôm | KA-yome |
| day. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |