Context verses Deuteronomy 29:28
Deuteronomy 29:2

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,

אֶל
Deuteronomy 29:4

ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

הַזֶּֽה׃
Deuteronomy 29:7

நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,

אֶל
Deuteronomy 29:20

அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

יְהוָה֙
Deuteronomy 29:21

இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.

יְהוָה֙, הַזֶּֽה׃
Deuteronomy 29:24

அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

הַזֶּֽה׃
Deuteronomy 29:27

கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

הַזֶּֽה׃
it
is
rooted
וַיִּתְּשֵׁ֤םwayyittĕšēmva-yee-teh-SHAME
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord
them
מֵעַ֣לmēʿalmay-AL
out
of
אַדְמָתָ֔םʾadmātāmad-ma-TAHM
land
their
בְּאַ֥ףbĕʾapbeh-AF
in
anger,
and
וּבְחֵמָ֖הûbĕḥēmâoo-veh-hay-MA
in
wrath,
indignation,
וּבְקֶ֣צֶףûbĕqeṣepoo-veh-KEH-tsef
great
גָּד֑וֹלgādôlɡa-DOLE
and
in
וַיַּשְׁלִכֵ֛םwayyašlikēmva-yahsh-lee-HAME
and
cast
אֶלʾelel
them
אֶ֥רֶץʾereṣEH-rets
into
אַחֶ֖רֶתʾaḥeretah-HEH-ret
land,
another
day.
as
כַּיּ֥וֹםkayyômKA-yome
this
הַזֶּֽה׃hazzeha-ZEH