2 Samuel 15:10
அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
וְאֶת
2 Samuel 15:19
அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.
וְאֶת
2 Samuel 15:21
ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
| And the Hittites, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the Perizzites, | הַֽחִתִּ֥י | haḥittî | ha-hee-TEE |
| and the Rephaims, | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַפְּרִזִּ֖י | happĕrizzî | ha-peh-ree-ZEE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָֽרְפָאִֽים׃ | hārĕpāʾîm | HA-reh-fa-EEM |